சென்னை–மதுரை புதிய அதிவேக வழித்தடத் திட்டத்திற்கு ஒப்புதல்
ஆறு வழிச்சாலையாக அமையவுள்ள இத்திட்டம் பயண நேரத்தை மூன்று மணி நேரம் குறைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நிலம் கையகப்படுத்தும் பணி அடுத்த மாதம் தொடங்குகிறது.
ஆறு வழிச்சாலையாக அமையவுள்ள இத்திட்டம் பயண நேரத்தை மூன்று மணி நேரம் குறைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நிலம் கையகப்படுத்தும் பணி அடுத்த மாதம் தொடங்குகிறது.