Friday 17th of May 2024

தொண்டமானின் ஆன்மா அழுகிறது: மனோ கவலை

பிரசுரிக்கப்பட்டது: 2024-02-22 03:33:04

தற்போதைய அமைச்சரின் பொய், பித்தலாட்டத்தை கண்டு, முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகனின் ஆன்மா அழுகிறது. எனினும், என்னுடைய பிள்ளையார் சுழியை கேட்டு, பிள்ளையார் அழுகிறார் எனக் கூறியிருக்கின்றார். அவருக்கு என்ன சொல்வது என்று ​தெரியாது புலம்புகின்றார் என மனோ கணேசன் எம்.பி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கும் அவர், மலையகத்தின் 10,000 வீட்டுத்திட்டம் தொடர்பில் உரையாற்றிக்​கொண்டிருக்கின்றார்.

இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.