நூருள் ஹுதா உமர்.
கடந்த
2004 டிசெம்பர் 26 ம் திகதி உலகை உலுக்கிய சுனாமி அனர்தத்தில் மரணித்த
உறவுகளுக்காக துஆ பிராத்தனை செய்யும் நிகழ்வு சுகாதார வழிமுறைகளை பேணி
மாளிகைக்காடு அந்-நூர் ஜூம்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.
இந்த
துஆ பிரார்த்தனை நிகழ்வில் அந்-நூர் ஜூம்மா பள்ளிவாசல் பேஷ்இமாம் மெளலவி
ஏ.ஆர்.எம் சப்ராஸ் (ஸஃதி) மரணித்த உறவுகளுக்காக துஆ பிராத்தனை
நிகழ்த்தினார். இந்நிகழ்வில் நிர்வாக சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து
கொண்டனர்.